20 October, 2020, Tue 8:33 | views: 3081
மனதை உலுக்கும் சம்பவங்களோ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதமோ நடக்கும்போது கவலை, பதற்றம் உண்டாகும். திடீரென்று நடக்கும் சோக சம்பவங்கள் துக்கத்தை அதிகப்படுத்தும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதன் தாக்கம் வெளிப்படும். நோய் பாதிப்புக்கு ஆளானவர்களாக இருந்தால் அவர்களின் வலி, வேதனை அதிகமாகும். சிலருக்கு மார்பில் வலி உண்டாகும். இத்தகைய பயம், பீதியை நிறைய பேர் வாழ்நாளில் ஓரிரு முறை யேனும் அனுபவிப்பார்கள். எதிர்பாராதவிதமாக ஏற்படும் பீதியால் சுவாசத்தில் தடுமாற்றம், வியர்வை, நடுக்கம், இதய துடிப்பு அதிகரிப்பு, நெஞ்சுவலி, பயம், குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருசில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பீதி, பதற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() காதலர் தினம் வந்தது எப்படி தெரியுமா?14 February, 2021, Sun 5:09 | views: 1038
![]() காதல் என்ற பெயரால் ஏமாற்றப்படும் பெண்கள்6 February, 2021, Sat 13:54 | views: 1470
![]() வாழ்க்கைத்துணையும்.. வயது வித்தியாசமும்..17 January, 2021, Sun 11:16 | views: 3322
![]() மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்13 January, 2021, Wed 12:10 | views: 3162
![]() பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் தவறுகள்11 January, 2021, Mon 17:06 | views: 2729
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |