கவிதைகள் நீர் பரப்பில் ஒரு மீன் சிறுமியர் விளையாடும்
ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில்
ஓரக்கண்ணால் எறிந்தபோது
துள்ளி துள்ளி ஓடுவதுபோல்
நீர்பரப்பில் துள்ளி துள்ளி
கவிதைகள் எத்தனை இரவுகள்...!!! எத்தனை இரவுகள் கடந்துவிட்டோம் – நாம்
இரவுகள் சுகமென இருந்துவிட்டோம்..'
ரத்தமும் வேர்வையும் இழந்து பெற்றோம் – அந்த
யுத்தங்கள் யாவ
கவிதைகள் வாழ்வு கணக்கு உன்னில் முடித்தலுமில்லை
என்னில் விடிதலுமில்லை
சோகம் தணித்தலுமில்லை
விடை தெரியவுமில்லை
பாசம் அகலவுமில்லை
நேசம் நிலைக்கவுமில்லை
கால
கவிதைகள் உஷ் ...சத்தம் போடாதீர்கள் ! குழந்தை உறங்குகிறது உங்களின்
சத்தம் நித்திரையை கலைத்து
விடும்
அது காணும் கனவை
அருகில் வந்து பாருங்கள் !.
காணும் கனவின் பி
கவிதைகள் இதுதான் காதலா ?! காவிய நளனே
சமைத்தாலும் – அவனுக்கு
சாப்பாடு ருசிப்பதில்லை !
அவன் முன்னே
மலர்க்கூட்டமே குவிந்து
மணம் பரப்பினாலும்
மணம் தெரிவதில்லை