கவிதைகள் இழப்பின் கண்ணீர் என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு
குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்
என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம
கவிதைகள் எல்லாம் எங்களுக்காக புதைந்திடும் விதைகளின்
பிளவுக்குள் இலையாய் துளிர்
விட !
எட்டி பார்க்கும் கதிரின்
ஒளிகள் இலைகளை தழுவிடும்
இயக்கங்கள் தொடங்கிட
கவிதைகள் உரையாட வரும் எந்திர இரவு கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம்
நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு
நகர்ந்து கொண்டேயிருக்கிறது
இரவின் தூரத்தைக் கடக்க
மின்வி
கவிதைகள் வாழ்வின் நிஜங்கள் - உலகில்
ஜனனம் மரணம்
விண்ணும் மண்ணும்
இயற்கைத் தோற்றங்கள்
வாழ்வின் நிஜங்கள்!
வாழ்வில்
எண்ணங்கள் நினைவுகள்
நினைக்கும் எண்ணங்கள்
ந