8 January, 2021, Fri 15:43 | views: 755
‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன. இன்று சமூகத்தில் நிலவும் பல்வேறு புதுவிதமான சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள் ஒரே நேரத்தில் செய்யவேண்டியதிருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() வாழ்க்கைத்துணையும்.. வயது வித்தியாசமும்..17 January, 2021, Sun 11:16 | views: 142
![]() மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்13 January, 2021, Wed 12:10 | views: 546
![]() பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் தவறுகள்11 January, 2021, Mon 17:06 | views: 568
![]() அலுவலகத்தில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி?10 January, 2021, Sun 8:46 | views: 621
![]() ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர்களுக்கு ….7 January, 2021, Thu 13:43 | views: 1165
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |