Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Saadhana
சாதனா
321
Saadhana shree
சாதனா சிறி
541
Saagari
சாஹரி
312
Saagarika
சாஹரிகா
615
Saahanya
சாஹன்யா
918
Saaharya
சாஹர்யா
615
Saaheesha
சாகீசா
229
Saahilya
சாகில்யா
716
Saahini
சாகினி
817
Saahirthya
சாகிர்த்யா
624
Saahithya
சாகித்யா
422
Saajahi
சாஜகி
413
Saajana
சாஜனா
413
Saakiya
சாகியா
110
Saakshana
சாக்சனா
422
Saakshani
சாக்சனி
422
Saakshavi
சாக்சவி
523
Saakshayini
சாக்சாயினி
624
Saama
சாமா
110
Saamandhi
சாமந்தி
725
Saamandi
சாமந்தி
220
Saamanthi
சாமந்தி
725
Saambavi
சாம்பவி
119
Saambhavi
சாம்பவி
624
Saamini
சாமினி
716
Saamira
சாமிரா
413
Saamitha
சாமிதா
220
Saamundi
சாமுண்டி
725
Saamuthriya
சாமுத்ரியா
229
Saanmolli
சான்மொழி
128
Saanthakumari
சாந்தகுமாரி
936
Saanthuki
சாந்துகி
128
Saanuja
சானுஜா
918
Saaraja
சாரஜா
110
Saaraji
சாரஜி
110
Saaral
சாரல்
211
Saarana
சாரனா
514
Saaranga
சாரங்கா
817
Saarangi
சாரங்கி
817
Saaranki
சாரங்கி
716
Saaranya
சாரண்யா
615
Saarathi
சாரதி
918
Saarika
சாரிக்கா
211
Saarini
சாரிணி
514
Saaruja
சாருஜா
615
Saaruji
சாருஜி
615
Saaruka
சாருகா
716
Saarukeshi
சாருகேஷி
229
Saarumathi
சாருமதி
128
Saarunga
சாரங்கா
422
Saarusha
சாருஷா
422
Saarutha
சாருதா
523
Saathana
சாதனா
321
Saatheesha
சாதீசா
633
Saathmeeka
சாத்மிகா
431
Sabitha
சபித்தா
817
Sahana
சகானா
716
Sajeetha
சஜீத்தா
725
Saji
சஜி
66
Sajini
சாஜினி
312
S யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.

இறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.
பூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.

வாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.

பொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்.

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்