Paristamil Navigation Paristamil advert login

மழை வெள்ளம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மழை வெள்ளம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

13 மார்கழி 2023 புதன் 07:42 | பார்வைகள் : 2242


மழை வெள்ளம் காரணமாக இன்று புதன்கிழமை நாட்டின் பதினொரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dordogne , Lot, Corrèze, Charente, Deux-Sèvres, Gironde, Charente-Maritime, Isère, Ain. Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடைவிடாது பெய்துவரும் அடைமழையினால் வெள்ளப்பெருக்கு ஆபத்து எழுந்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை முதல் நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்