காஸாவில் கிறிஸ்தவ திருச்சபையினர் இருவர் பலி! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

24 மார்கழி 2023 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 15217
காஸாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு கிறிஸ்தவ திருச்சபையினர் கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்
டிசம்பர் 16 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள போதும், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியிருந்தன. திருச்சபை ஊழியர்களான தாய் ஒருவர் அவரது மகளும் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனை மிகவும் கண்ணியமற்ற செயல் என குறிப்பிட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்,
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1