Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

27 மார்கழி 2023 புதன் 14:37 | பார்வைகள் : 1348


சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று டி.ஜி.பி., அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.  

இதில்  சென்னை பெசன்ட்நகர், எலியட் கடற்கரை பகுதிகளிலும் குண்டு  வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.  இதனையடுத்து  குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உடன்  மோப்ப நாய்களுடனும்  பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்