Paristamil Navigation Paristamil advert login

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில்  சிதறிய சீன ராக்கெட்!

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில்  சிதறிய சீன ராக்கெட்!

28 மார்கழி 2023 வியாழன் 06:32 | பார்வைகள் : 2341


சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 11 ஆம் திகதி கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

குறித்த செயற்கைக் கோள்கள் விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள ஏவப்பட்டன.

இந்த செயற்கைக் கோள் லாங் மார்ச்-11 ஆம் திகதி ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது. 

இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 ஆம் திகதி கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

ராக்கெட் திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது.

ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. 

இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்