யாழில் பால் புரையேறி பச்சிளம் குழந்தை பலி

5 மார்கழி 2023 செவ்வாய் 06:58 | பார்வைகள் : 5960
பால் புரையேறி பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கு கொடிகாமம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1