Paristamil Navigation Paristamil advert login

யாழில் 17 வயது மாணவியின் விபரீத முடிவு

யாழில் 17 வயது மாணவியின் விபரீத முடிவு

6 மார்கழி 2023 புதன் 02:25 | பார்வைகள் : 2050


யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் குறைவான பெறுபெற்றினை பெற்றிருப்பதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்