Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள்! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள்! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 தை 2024 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 3583


◉ 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பனிப்பொழிவு காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை ஒன்பது மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

Haute-Savoie, Savoie, Isère, Calvados, Orne, Eure, Manche, Essonne, Eure-et-Loir மற்றும் Yvelines ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



◉ 30 விபத்துக்கள்!

பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்