Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு : ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

பனிப்பொழிவு : ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

10 தை 2024 புதன் 16:09 | பார்வைகள் : 3945


பனிப்பொழிவு காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது. 

Hérault, Aude, Tarn, Aveyron, Cantal மற்றும் Corrèze ஆகிய ஆறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் Météo-France அறிவித்துள்ளது. 

அதேவேளை, வெள்ளம் காரணமாக பா-து-கலே மாவட்டத்துக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்