யாழில் இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

14 தை 2024 ஞாயிறு 01:55 | பார்வைகள் : 5623
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி - கோரியடிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரியும் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான யேசுதாஸ் அன்ரன் பிலிப்பின் தாஸ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
வெற்றிலைக்கேணி கரையோர வீதியால் மருதங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1