Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கிச்சூட்டில் வேட்டைக்காரர் ஒருவர் பலி!

துப்பாக்கிச்சூட்டில் வேட்டைக்காரர் ஒருவர் பலி!

15 தை 2024 திங்கள் 10:41 | பார்வைகள் : 3044


வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் கொல்லப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Meurthe-et-Moselle நகரில் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 52 வயதுடைய ஒருவர் பன்றிக்கு குறிவைத்ததில், குறி தவறி குறித்த வேட்டைக்காரர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. 

இசம்பவ இடத்திலேயே வேட்டைக்காரர் பலியானார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரான்சின் 2022-2023 காலப்பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற அசம்பாவதங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்