Paristamil Navigation Paristamil advert login

சீனா பாடசாலையில் பயங்கர  தீ விபத்து! 13 பேர் பலி

சீனா பாடசாலையில் பயங்கர  தீ விபத்து! 13 பேர் பலி

20 தை 2024 சனி 09:47 | பார்வைகள் : 1901


சீனாவின் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச் தகவல்கள் கூறுகின்றன

தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று 19 ஆம் திகதி இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தனியார் பாடசாலையின் மேலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்