சிறைச்சாலையில் கைதி தற்கொலை!
21 தை 2024 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 9332
சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
La Santé சிறைச்சாலையில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டு பிறந்த நபர் ஒருவர் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் வழமையான சோதனைகளுக்காக பார்வையிடச் சென்றிருந்தபோது அவரது சடலத்தை கண்டுபிடித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan