புதுவருட கொண்டாட்டம் - சிறிய அளவு வன்முறைகள் மட்டுமே பதிவு என உள்துறை அமைச்சர் தகவல்! - 211 பேர் கைது!
1 தை 2024 திங்கள் 08:32 | பார்வைகள் : 7450

தலைநகரில் 6000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். சோம்ப்ஸ்-எலிசேயில் 800,000 பேர் ஒன்றுகூடி புதுவருடத்தை வரவேற்றிருந்தனர். மாலை 3 மணி முதலே பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிகப்பட்டிருந்தனர். தலைநகர் பரிசில் 69 பேரும், நாடு முழுவதும் 380 பேரும் கைது செயப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் 490 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan