Paristamil Navigation Paristamil advert login

வெள்ள அபாயத்தில் நான்கு மாவட்டங்கள்!!

வெள்ள அபாயத்தில் நான்கு மாவட்டங்கள்!!

6 தை 2024 சனி 09:42 | பார்வைகள் : 2854


தொடர் கடும் மழையால் பிரான்சின் நான்கு மக்கிய மாவட்டங்கள் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை பிரான்சின் வானிலை மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

Pas-de-Calais, Ardennes, Meuse, Nord ஆகிய மாவட்ங்களிற்கு பெரும் வெள்ள அபாய செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சினைக் கடுமையான குளிர் தாக்க இருக்கும் நிலையில் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்ட மாவட்ட மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

அடுத்த வாரத்தில் தற்போதைய குளிர்கால வெப்பநிலை  விட 10°C குறைந்து கடும் குளிர் வீச உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்