Paristamil Navigation Paristamil advert login

மேற்கு கடற்கரையை அண்மித்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை!

மேற்கு கடற்கரையை அண்மித்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை!

10 மாசி 2024 சனி 08:44 | பார்வைகள் : 2100


பிரான்சின் மேற்கு பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 11 மாவட்டங்களில் பலத்த புயல் வீசும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pyrénées-Atlantiques, 

Landes, 

Gironde, 

Charente-Maritime, 

Vendée, 

Loire-Atlantique, 

Morbihan, 

Finistère, 

Côtes-d'Armor, 

Ille-et-Vilaine, 

Manche

ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று பெப்ரவரி 10 ஆம் திகதி சனிக்கிழமை 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடற்கரைகளில் பலத்த ஆபத்தான இராட்சத அலைகள் ஏற்படும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்