Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குவியும் கைதி - சிறைகளில் கடும் நெருக்கடி நிலை

இலங்கையில் குவியும் கைதி - சிறைகளில் கடும் நெருக்கடி நிலை

2 ஆவணி 2023 புதன் 03:00 | பார்வைகள் : 2883


தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது.

எனினும், தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29,000-ஐ அண்மித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது 200% அதிகரிப்பாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்