Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சுகாதாரத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் - மக்கள் அவதி

இலங்கையில் சுகாதாரத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் - மக்கள் அவதி

14 மாசி 2024 புதன் 03:30 | பார்வைகள் : 1170


72 தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது .

வைத்தியசாலை , முதியோர் இல்லங்கள் , மருந்தகங்கள் மற்றும் அதனை ஒத்த இடங்களில் நோயாளிகளின் பராமரிப்பு,  வரவேற்பு,  உணவு வழங்கல் மற்றும் சிகிச்சை போன்ற விடயங்களை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து ஜனாதிபதி நேற்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது .

இருப்பினும் புற்றுநோய் சிறுவர் போன்ற முக்கிய வைத்தியசாலைகளில் குறித்த வேலை நிறுத்தம் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்