யாழில் வாள் வெட்டு: இருவர் காயம்
21 மாசி 2024 புதன் 15:10 | பார்வைகள் : 13349
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியால் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan