Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இளைஞரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

இலங்கையில் இளைஞரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

9 ஆவணி 2023 புதன் 13:53 | பார்வைகள் : 3495


மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031 – 2295223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்