Paristamil Navigation Paristamil advert login

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

17 பங்குனி 2024 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 2792


யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்