யாழ். சேந்தாங்குளம் கடலில் மூழ்கி இருவர் பலி
20 பங்குனி 2024 புதன் 15:27 | பார்வைகள் : 7449
யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடலில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சேந்தாங்குளம் கடற்கரையில் இன்றைய தினம் புதன்கிழமை நீராட சென்ற மூவரில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில், கடலில் தேடப்பட்டு வந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan