Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்?

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்?

5 ஆவணி 2023 சனி 11:39 | பார்வைகள் : 2748


மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதனை அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் மின்சார வாரிய பொது மேலாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்