பனிப்பொழிவு, வெள்ளம், பனிச்சரிவு- பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
.jpg)
4 பங்குனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 13219
இன்று மார்ச் 4 ஆம் திகதி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நாடின் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loire, Haute-Loire, Ardèche மற்றும் Lozère ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கப்பட்டு அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Savoie, Alpes-Maritimes மற்றும் Hautes-Alpes மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente-Maritime மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை முதல் இன்று நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025