Paristamil Navigation Paristamil advert login

யாழில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!

யாழில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!

6 பங்குனி 2024 புதன் 16:12 | பார்வைகள் : 2831


யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட  பெண்ணொருவரையே  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் அந்த பெண் கைதாகியுள்ளார். 

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்