Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

10 சித்திரை 2024 புதன் 08:16 | பார்வைகள் : 2101


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது பப்புவா மாகாணத்தில் 09-04-2024 காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்