Paristamil Navigation Paristamil advert login

கடலில் இருந்து 36 அகதிகள் மீட்பு!

கடலில் இருந்து 36 அகதிகள் மீட்பு!

11 வைகாசி 2024 சனி 17:39 | பார்வைகள் : 2355


பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 36 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று மே 11, சனிக்கிழமை அதிகாலை அவர்கள் வடக்கு பிரான்சின் பா-து-கலே நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிறிய படகு ஒன்றில் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், பிரெஞ்சுக் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

அவர்கள் மிக ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்