Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறையில் பரவும் ஆபத்தான நோய் - இருவர் மரணம்

இலங்கையில் சிறையில் பரவும் ஆபத்தான நோய் - இருவர் மரணம்

22 ஆவணி 2023 செவ்வாய் 03:18 | பார்வைகள் : 3304


நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தொற்று நிலை கண்டறியப்படவில்லை எனவும், மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்