ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு..!

23 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 10485
ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த இரு வருடங்களில் எதிர்பார்த்த வருவாய் ஈட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு, இந்த கட்டண அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, தற்போது €29.40 யூரோக்களாக இருக்கும் கட்டணம் €35.30 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகின்றது.
ஜூன் 17 ஆம் திகதி இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக ஈஃபிள் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025