Paristamil Navigation Paristamil advert login

Euromillions : €213 மில்லியன் யூரோக்கள் அதிஷ்டம்..!

Euromillions : €213 மில்லியன் யூரோக்கள் அதிஷ்டம்..!

22 ஆனி 2024 சனி 07:53 | பார்வைகள் : 3212


வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள Euromillions அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் €213 மில்லியன் யூரோக்கள் அதிஷ்டம் காத்திருக்கிறது.  

முன்னதாக, நேற்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ள சீட்டிழுப்பில் €195 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சீட்டிழுப்பில் எவரும் வெற்றிபெறவில்லை. அதை அடுத்து அந்த தொகை €18 மில்லியன்களால் அதிகரித்து தற்போது €213 மில்லியன் யூரோக்கள் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

€213 மில்லியன் யூரோக்கள் Euromillions இனால் வழங்கப்படும்  மூன்றாவது மிகப்பெரிய தொகையாகும். முன்னதாக 2022 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் €230 மில்லியன் யூரோக்கள்  வென்றிருந்தமை வரலாற்றில் பதிவான மிகப்பெரிய அதிஷ்ட தொகையாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்