Paristamil Navigation Paristamil advert login

உதைபந்தாட்ட வீரர் Adrien Rabiot வீட்டில் கொள்ளை..!!

உதைபந்தாட்ட வீரர் Adrien Rabiot வீட்டில் கொள்ளை..!!

24 ஆனி 2024 திங்கள் 14:46 | பார்வைகள் : 4006


பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் Adrien Rabiot வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Saint-Germain-en-Laye (Yvelines) நகரில் உள்ள அவரது தோட்ட வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொள்ளையர்கள் உள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள €30,000 யூரோக்கள் பெறுமதியுள்ள தங்கக்கட்டி ஒன்றையும், €10,000 யூரோக்கள் பணத்தினையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், உடனடியாகவே கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடித்தனர். 

பரிஸ் 12, 13 மற்றும் 20 ஆம் வட்டாரங்களில் வைத்து ஐவரைக் கைது செய்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்