Hauts-de-Seine : கைதி சடலமாக மீட்பு..!!

24 ஆனி 2024 திங்கள் 18:02 | பார்வைகள் : 16642
Hauts-de-Seine நகர சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த நபர் அவரது அறைக்குள் சடலமாக கிடந்ததாகவும், அவர் இறந்தமைக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025