Paristamil Navigation Paristamil advert login

லோக்சபா சபாநாயகர் தேர்தல்: பா.ஜ.வுக்கு ஜெகன் கட்சி ஆதரவு

லோக்சபா சபாநாயகர் தேர்தல்: பா.ஜ.வுக்கு ஜெகன் கட்சி ஆதரவு

25 ஆனி 2024 செவ்வாய் 16:26 | பார்வைகள் : 888


பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் பா.ஜ,வுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஓய்.எஸ்.ஆர். காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது.

புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் என்பவரும் போட்டியிடுவதால், முதன்முறையாக தேர்தல் நாளை நடக்கிறது.

இத் தேர்தலில் பா.ஜ.விற்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திராவின் ஓய்.எஸ். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இக்கட்சிக்கு லோக்சபாவில் 4 எம்.பி.,க்கள்உள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்