Paristamil Navigation Paristamil advert login

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகிய வாகனம்

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகிய வாகனம்

30 ஆவணி 2023 புதன் 03:07 | பார்வைகள் : 4120


யாழ்.பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.

மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு  எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்