Paristamil Navigation Paristamil advert login

சூடான் மோதல் -  100-க்கும் மேற்பட்டோர் பலி...!

சூடான் மோதல் -  100-க்கும் மேற்பட்டோர் பலி...!

7 ஆனி 2024 வெள்ளி 09:52 | பார்வைகள் : 1546


சூடானின் கெசிரா மாகாணத்தில் உள்ள வாத் அல்-நவுரா என்ற கிராமத்திற்குள்  ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படையினர் புகுந்து தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சூடான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சூடான் ராணுவத்தினர் தங்கள் படைகளை தாக்க திட்டமிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாத் அல்-நவுரா கிராமத்தின் வடக்கு,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்