Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முதியவரை அடித்துக் கொலை செய்த முதியவர்

இலங்கையில் முதியவரை அடித்துக் கொலை செய்த முதியவர்

8 ஆனி 2024 சனி 16:03 | பார்வைகள் : 1151


சிங்கள பௌத்த பிக்கு  தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த பிக்கு அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை .

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்