Paristamil Navigation Paristamil advert login

■ இடியுடன் கூடிய மழை - வெள்ள அபாயம் - ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

■ இடியுடன் கூடிய மழை - வெள்ள அபாயம் - ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 ஆனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2350


இன்று ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பதிவாகும் எனவும், சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தெற்கு பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Landes ,
Haute-Loire,
Isère,
Ardèche,
Drôme,
Gard,
Vaucluse


ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் Haute-Loire மாவட்டத்துக்கு மழை வெள்ள எச்சரிக்கையுடன் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்