Paristamil Navigation Paristamil advert login

Essonne : வீதி விபத்தில் ஒருவர் பலி..!

Essonne : வீதி விபத்தில் ஒருவர் பலி..!

10 ஆனி 2024 திங்கள் 16:55 | பார்வைகள் : 2043


நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 30 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Ris-Orangis மற்றும் Évry (Essonne) நகரங்களுக்கிடையே பயணிக்கும் A6 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றது. மகிழுந்து ஒன்றில் பயணித்த 30 வயதுடைய சாரதி ஒருவர் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்