Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்

இலங்கையில் எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்

1 புரட்டாசி 2023 வெள்ளி 07:35 | பார்வைகள் : 11201


இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்