Paristamil Navigation Paristamil advert login

 படகு கவிழ்ந்து விழுந்து  150க்கும் அதிகமானவர்கள் மாயம்

 படகு கவிழ்ந்து விழுந்து  150க்கும் அதிகமானவர்கள் மாயம்

25 ஆடி 2024 வியாழன் 06:53 | பார்வைகள் : 2234


மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது.

நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்