Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

25 ஆடி 2024 வியாழன் 15:23 | பார்வைகள் : 1053


கிரேண்ட்பாஸ் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கிரேண்ட்பாஸ் - வதுல்லவத்தை பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்