உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

2 ஆடி 2024 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 6740
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய பல மாதங்களாக போர் தொடுத்து வருகின்றது.
உக்ரைனின் இரண்டு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு உக்ரைன்ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகரான கார்கிவ் மீது ரஷியா தனது தாக்குதலை வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1