Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்றத்துக்கு முன்பாக இடம்பெற திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தடை!

பாராளுமன்றத்துக்கு முன்பாக இடம்பெற திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தடை!

5 ஆடி 2024 வெள்ளி 09:55 | பார்வைகள் : 1937


பாராளுமன்றத்துக்கு முன்பாக இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 

ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற உள்ள இரண்டாம்கட்ட தேர்தலின் போது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

'Action antifasciste' என குறிப்பிடப்படும் இந்த ஆர்ப்பாட்டம் பாசிசத்துக்கு எதிரானது என ஏற்பாட்டுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் சட்ட ஒழுங்கு குலையும் என தெரிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்