வெற்றிகரமாக விண்ணுக்கு சென்ற SSLVD-3 ரொக்கெட்

17 ஆவணி 2024 சனி 08:20 | பார்வைகள் : 4226
புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான EOS-08 Mission இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 9.17க்கு எஸ்.எல்.எல்.வி ரீ-3 (SSLV-D3) எனும் ஏவுகணை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்ட 13வது நிமிடத்தில் குறைந்த புவி சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த செயற்கைக் கோள் மூலம் பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025