Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில் தீப்பரவல் - 7 பேர் பலி

தென்கொரியாவில் தீப்பரவல் - 7 பேர் பலி

23 ஆவணி 2024 வெள்ளி 11:21 | பார்வைகள் : 1058


தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 மாடிகளைக் கொண்ட குறித்த விருந்தகத்தின் 8ஆவது மாடியிலேயே இந்த தீப்பவரல் ஏற்பட்டது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்