Paristamil Navigation Paristamil advert login

யாழில் மகளை துன்புறுத்திய ஆசிரியரான தந்தை

யாழில் மகளை துன்புறுத்திய ஆசிரியரான தந்தை

4 புரட்டாசி 2024 புதன் 10:05 | பார்வைகள் : 1162


தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தையை கைது செய்துள்ளனர். 

அதேவேளை மாணவியை மீட்ட பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , தந்தையிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்